தென்காசி
தென்காசி
-
விவசாயிகளை வஞ்சித்த திமுக அரசு.. வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 1008 பானை மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை குற்றச்சாட்டு..
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற “நம்ம ஊரு மோடி பொங்கல்” 1008 பானை பெருவிழாவில், முன்னாள்…
Read More » -
தென்காசியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உஜ்ஜீவன் வங்கி சார்பில் 2 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம்…
Read More » -
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக பட்டமுடையார் புரத்தில் ஆட்டிசம் பயிற்சி மைய திறப்பு விழா
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பட்டமுடையார் புரத்தில் நவீன வசதிகளுடன் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பயிற்சி மைய துவக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. சென்னையில் பல்வேறு கிளைகள்…
Read More » -
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்ட பின் திறப்பு விழா
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும். இங்கு பிரதான தொழிலாக அரிய வகை…
Read More » -
தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ஆதரிக்க இயலாது- அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ரமேஷ் குற்றாலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…
Read More » -
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10…
Read More » -
தென்காசி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று 16-09-2025 செவ்வாய்க்கிழமை தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது .…
Read More » -
தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை…
Read More » -
தென்காசி : புதிய ரேஷன் கடையை விரைந்து அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி நகரப் பகுதியில் புதிய ரேஷன் கடையை விரைவில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து பணம் ஒதுக்கியும்…
Read More » -
தென்காசியில் இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் (INTUC) சங்கத்தின் 3 நாள் பயிற்சி முகாம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் (ஐ என் டி யு சி ) தொழிற்சங்க செயல்…
Read More »