தென்காசி
தென்காசி
-
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10…
Read More » -
தென்காசி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று 16-09-2025 செவ்வாய்க்கிழமை தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது .…
Read More » -
தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
தென்காசியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை…
Read More » -
தென்காசி : புதிய ரேஷன் கடையை விரைந்து அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி நகரப் பகுதியில் புதிய ரேஷன் கடையை விரைவில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து பணம் ஒதுக்கியும்…
Read More » -
தென்காசியில் இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் (INTUC) சங்கத்தின் 3 நாள் பயிற்சி முகாம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் (ஐ என் டி யு சி ) தொழிற்சங்க செயல்…
Read More » -
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்க விழா.. பழனி நாடார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…
Read More » -
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணையும் விழா
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 25 பேர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையொட்டி தென்காசி நகர தலைமை அலுவலகத்தில்…
Read More » -
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழனி நாடார் எம்எல்ஏ கடும் கண்டனம்
தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பழனி நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது…
Read More » -
தென்காசியில் நடைபெறவுள்ள தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி.. பங்கேற்று பயன்பெற இளைஞர்களுக்கு ஆனந்தன் அய்யாசாமி அழைப்பு..
தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா) மற்றும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் மற்றும்…
Read More » -
தென்காசி : உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு
தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலங்குளம், கடையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் திட்ட முகாம்…
Read More »